ஒவ்வொருவரின் கதைகளும் கால்கள் முளைத்து அலைந்து கொண்டிருகின்றன வாழ்வெனும் வெளியில் ஒற்றைக் கவிதையின் வரிகளாக
Friday, September 16, 2011
Sunday, September 11, 2011
கவிதை: கடைசி முத்தம்
கடைசி முத்தம்
கொடுக்கும்போதும்
பெறும்பொழுதும்
நடுக்கமாக இருக்கிறது.
கடைசி முத்தத்தில் ஈரத்தைவிட
பயமும் வலியும் துயரமும்
நிரம்பியிருக்கின்றன.
கொடுக்கும்போதும்
பெறும்பொழுதும்
நடுக்கமாக இருக்கிறது.
கடைசி முத்தத்தில் ஈரத்தைவிட
பயமும் வலியும் துயரமும்
நிரம்பியிருக்கின்றன.
Thursday, September 1, 2011
கவிதை: ஒரு புகைப்படத்தில் நிகழ்ந்த மரணம்
1
இப்பொழுது நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில்
முன்பொருமுறை நானும் இருந்தேன்.
2
புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
வைப்பதற்கு முன்பாக
நான் உங்களிடம் அதில் காணாமல் போயிருக்கும்
என்னைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
3
ஒரு புகைப்படத்திலிருந்து
காலியாவதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை.
ஆனாலும் துரத்தப்படுவதற்கு முன்
வெளியேற வேண்டியுள்ளது.
Tuesday, August 2, 2011
கவிதை: சத்தத்தின் வரலாறு
இரண்டாம் உலகப் போரில்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.
வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.
வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்
Tuesday, June 21, 2011
Monday, May 16, 2011
கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்
பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.
நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.
நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.
Wednesday, April 20, 2011
Subscribe to:
Posts (Atom)


